Wednesday, May 8, 2024

பட்டுக்கோட்டையில் எழுச்சி உரையாற்ற வருகை தருகிறார்  கோவை செய்யது அவர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் வருகிற 24ஆம் தேதி மாலை 05:00 மணியளவில் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையில் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமுமுக&மமகவின் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்கள் எழுச்சி உரையாற்ற வருகைதருகிறார்.

இப்பொதுகூட்டத்தில் கலந்துகொள்ள அதிராம்பட்டினம் தமுமுக & மமக நகர அலுவலகம் அருகாமையில் வாகன ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

வருகிற24ஆம் தேதி மாலை சுமார் 04:00மணியளவில் அங்கிருந்து வாகனம் புறப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...