தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு இன்று பட்டுக்கோட்டை எம.எல்.ஏ சி.வி. சேகர் அவர்கள் இன்று அரசு பொது மருத்துவமனையில் கணிணி எக்ஸ்ரே, ஸ்கேன் கருவி மற்றும் இரத்த சேமிப்பு மையம், இரத்த அணுக்கள் சோதனை கருவி, உயர்மின் கோபுர விளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஆகியவற்றை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் MLA.சி.வி.சேகர்B.A.BL அவர்களால் இன்று 24.03.2018 காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிரை நகர் செயலாளர் A.பிச்சை, கூட்டுறவு சங்க தலைவர் ராமராஜ், கூட்டுறவு சங்க துனை தலைவர் M.A முகம்மது தமிம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



அதிரை அரசு மருத்துவமனையில் புதிய நவீன தொழில்நுட்ப வசதிகள்.,MLA சி.வி.சேகர் துவக்கி வைப்பு..!
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...





