Monday, April 29, 2024

முத்துப்பேட்டையில் பரபரப்பு..!! பேரூராட்சியின் அதிரடி நடவடிக்கை..!!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூரட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக இயங்கிவந்த குடிதண்ணீர் இணைப்பின் மின் மோட்டார்களை கைப்பற்றினர்.

முத்துப்பேட்டையில் திருட்டுத்தனமாக இயங்கி வந்த மின் மோட்டார்களை பேரூராட்சி இயக்குனர் அவர்களுடைய உத்தரவின் பேரில் இன்று (24/04/18) காலை குடிநீர் வரும் நேரத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 36 மின்மோட்டார்கள், மற்றும் 5 அடிபம்புகளும் அதிகாரிகளால் ஆய்வு செய்து மோட்டார்களை பறிமுதல் செய்யப்பட்டது.

அதுமட்யின்றி 15 அனுமதி இல்லாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்பட்டது. இந்த ஆய்வு பேரூராட்சி செயலாளர் செந்தில் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...