Monday, December 1, 2025

ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து சிப் கார்டில் மட்டுமே ATM இயங்கும் !

spot_imgspot_imgspot_imgspot_img

 

வங்கிச்சேவையின் பாதுக்காப்பை உறுதி படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதன்படி தானியங்கி காசாலும் (ATM) இயந்திரங்களில் பயன்படுத்த கூடிய அட்டைகளை சிப் அடிப்படையிலான கார்டுகளை வங்கிகள் படிபடியாக வழங்கின.

சுமார் 50℅மக்கள் சிப் அடிப்படையிலான கார்டுகளை பெற்று வங்கி சேவைகளை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் மீதமுள்ள 50℅சதவீத வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சார்ந்த வங்கிகளில் பழைய அட்டைகளை கொடுத்து புதிய சிப் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணங்கள் ஏதுமின்றி வழங்கப்படும் இவ்வட்டையின் மூலமே தான் வருகிற ஜனவரி 1ஆம் திகதி முதல் வங்கி சேவைகளை பெற இயலும்.

எனவே பொதுமக்கள் தங்களின் கணக்கு பரிவர்த்தனை செய்து வரும் வங்கிகளில் புதிய சிப் அடிப்படையிலான கார்டுகளை பெற்று வங்கி சேவையை பெற்றிட கேட்டுக் கொள்கிறோ.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img