Thursday, May 2, 2024

பட்டுக்கோட்டை மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டையில் உள்ள மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சரவணன் நாடிமுத்து தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வருகை புரிந்தனர்.

முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலபணித்திட்ட அலுவலர் அருண் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...