Monday, May 6, 2024

அதிரை WFC தொடர் : கரம்பயத்திடம் வீழ்ந்தது திருச்சி MIET !

Share post:

Date:

- Advertisement -

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 அன்று தொடங்கியது.

இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி MIET அணியினரும் கரம்பயம் அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 0-0 என்ற கோல் கணக்கில் விளையாடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் கரம்பயம் அணி 2 கோல்கள் அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி MIET அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாளையதினம்(29/07/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

கரம்பயம் – வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப் அதிராம்பட்டினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...