Monday, December 1, 2025

வடலூர் அருகே விபத்தில் சிக்கிய தனியார் சொகுசு பேருந்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிலிருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியது.

நேற்று இரவு(16-08-2019) பேராவூரணியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற தனியார் சொகுசு பேருந்து கடலூர் அருகே விபத்துக்குள்ளானது.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பேருந்து வேகமாக வந்தபோது சாலையில் நடுவே அமைந்துள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி பேராவூரணி வீரியங்கோட்டையை சேர்ந்த பொறியல் பட்டதாரி ஹரிணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தை இயக்கிய ஓட்டுநர் உட்பட பயணம் செய்த 20க்கு மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img