Friday, May 3, 2024

லாரல் மேல்நிலைப்பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளியில் மனோரா ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று செவ்வாய்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் லாரல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளி இயக்குனர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பட்டுகோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தின் தலைவர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.

பள்ளி வளாகம் மற்றும் பள்ளி அமைந்துள்ள பகுதியில் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...