Wednesday, March 25, 2026

அதிரையில் மணிக்கு ஒருமுறை தடை செய்யப்படும் மின்சாரம்… கடும் அவதியில் மக்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதலே மணிக்கு ஒருமுறை மின்சாரம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக காலை முதலே மின்தடை செய்யப்படுகிறது என தெரியவில்லை.

மணிக்கு ஒருமுறை செய்யப்படும் மின்தடையால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதியடைந்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img