Monday, April 29, 2024

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் பதவியேற்பு…!

Share post:

Date:

- Advertisement -

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்,வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் 27,30 ஆகிய நாட்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று (ஜன 6) பதவியேற்றுக் கொண்டனர்.இதில் J.ஜலீலா ஜின்னா ஊராட்சி மன்றத்தலைவராகவும்,வார்டு உறுப்பினர்களாக 1வது வார்டு அகமது பாட்ஷா
2வது வார்டு ரம்ஜான் பேகம் நூருல் அமீன்
3வது வார்டு ரமீஸ் பேகம் அப்துர் ரஹ்மான்
4வது வார்டு LMA அபுபக்கர்
5வது வார்டு M.ஹைரூன் பீவி முகமது நூஹ்.
8வது வார்டு ஃபாசில் அகமது ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.

இப்பதவியேற்பில் கிராம மக்கள்,மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...