Thursday, May 2, 2024

அதிரையில் தொடரும் அதிரடி! 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அதிரையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் காவல் நிலைய அதிகாரிகள், அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் சுற்ற வேண்டாம் என எச்சரித்திருக்கிறார்கள். மருந்தகங்கள் மட்டுமே நாள் முழுவதும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...