Thursday, May 2, 2024

ஊருக்கு தான் உபதேசம்! அப்செட்டான இளசுகள்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பைக் ஓட்ட கூடாது, வாய்-மூக்கு கவசம் அணியாவிட்டால் அபராதம் என வளைத்துவளைத்து ஏராளமான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தேவையின்றி வெளியில் யாரும் சுற்ற வேண்டாம் என இளசுகளுக்கு சான்றோர் பெருமக்கள் அறிவுரை கூறியதுடன் மீறினால் பெற்றோரிடம் போட்டு கொடுத்துவிடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், தங்களுக்கு அறிவுரை கூறிவிட்டு சான்றோர் பெருமக்கள் சாலையோரங்களில் பார்லிமெண்டரியை நடத்து எந்தவகை அறிவுடைமை என அதிரை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை இளசுகள் குமுறி வருகின்றனர். மொத்தத்தில் ஊருக்குத்தான் உபதேசம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...