Tuesday, April 30, 2024

அதிரையில் மதுபோதை ஆசாமிகள் காவல்துறை பெயரில் தாக்குதல் : மயக்கமான இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த இளைஞர்களான யூசுப், அஹமது ராஷீது இருவரும் வண்டிப்பேட்டை அருகே உள்ள பாலம் ஒன்றில் காற்று வாங்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த இருவர் தங்களை காவலர்கள் என கூறி கொண்டு பையில் இருக்கும் பணத்தை எடு என்று கூறியுள்ளனர். அவர்களிடம் பணம் இல்லாததால் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்களை பறித்துதுக் கொண்டு இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த இருவரும் மயக்க நிலையில் அங்கேயே கிடந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

காவலர்கள் என தன்னை அடையாள படுத்திக்கொண்டு இளைஞர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் உண்மையில் காவலர்களா ? அல்லது காவல்துறையினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியா ?

அதிரை காவல் துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...