அதிராம்பட்டினம் பேரூர் எஸ்டிபிஐ கட்சி செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை 13.07.2020 இரவு நடைபெற்றது.
பேரூர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டன.
கூட்டத்தில் புதிதாக இரண்டு கிளைகள் கட்டமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் M.முகமது புகாரி. MBA மற்றும் அதிரை நகரத் தலைவர் எஸ். அஹமது அஸ்லம் மற்றும் நகரச் செயலாளர் SM. சாகுல் ஹமீது மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்..