Monday, May 20, 2024

கேலி சித்திர விவகாரம்: அதிரை ததஜ கண்டனம்!

Share post:

Date:

- Advertisement -

ப்ரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டே எனும் பத்திரிக்கை அவ்வப்போது இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்ககூடிய முஹம்மது நபியை கேலியாக சித்திரம் வரைந்து வெளியீடு செய்து வாங்க்கி கட்டி கொள்வது வாடிக்கை.

அந்த வகையில் சமிபத்தில் முஹம்மது நபியை பற்றி கேலியாக சித்திரம் வரைந்து சர்ச்சையை ஏர்படுத்தினர். இதற்க்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் ஆதரவாக பேசியது உலகரங்கில் சர்ச்சை ஆனது.

இதனை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி இன்று அதிராம்பட்டினம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. இதில் ஏராளமான ஆணகள் பெண்கள் குழந்தைகளுடன்,கையில் ஃப்ரான்ஸ்க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதில் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....