Tuesday, February 10, 2026

பரவும் கொரோனா: பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் சற்று ஓய்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நோயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இதனால் கேராளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் முக்கிய பண்டிகையான ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகளை வீடுகளிலேயே நடத்தி கொள்ள உத்தரவு பிறப்பித்து கோவில்களில் நடக்கவிருந்த சிறப்பு பிரார்த்தனைகளுக்கு தடையும் விதித்து இருக்கிறது.

தமிழக எல்லைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் கொடிய கொரோனா பல்வேறு மாவட்டங்களில் தமது கை வரிசையை காட்ட தொடங்கியுள்ளது.

எனவே அதிரை நகர பொதுமக்கள் தேவையற்ற முறையில் வெளியில் சுற்றுவதை நிறுத்தி கொள்வதோடு முககவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img