Sunday, April 28, 2024

அதிரை நகராட்சி: 6ஆம் தேதி வருகிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

Share post:

Date:

- Advertisement -

தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்து வந்த அதிராம்பட்டிணம் நிர்வாகத்தை தரம் உயர்த்தி, நகரார்ட்சியாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் நகராட்சியாக மாற்றும் பணிகளை முடுக்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சாதகபாதகங்கள் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதில் அக்கம்பக்க கிராமங்களை இணப்பது குறித்து விவாதிக்கப்பட்டு அரசு ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

இந்த நிலையில் இன்றுகாலை அதிரைக்கு விஜயம் செய்த மாவட்ட ஆட்சியர்,பேரூராட்சி அதிகாரிகளுடன் புதிய நகர கட்டமைப்பு அலுவலக நிர்வாகம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது விரைவில் மாற்றமாக இருக்கும் அதிராம்பட்டிணம் நகராட்சி குறித்து ஆய்வு செய்ததுடன் கோப்புகளையும் பார்வையிட்டார்.

நகராட்சிக்கான ப்ணிகள் துரிதகதியில் நடந்துவருகிறதை ஒப்பிட்டு பார்க்கும்போது அடுத்தமாதம் ஆறாம் திகதியன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...