அதிரை கீழத்தெரு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதாக மின் வாரியத்திற்கு 19வது வார்டு கவுன்சிலரின் கணவரும் கம்யூனிஸ்ட் நகர செயலாளருமான ஹாஜா மைதீன் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் செல்லவில்லை. மாறாக தனியார் வணிக வளாகம் ஒன்றிற்கு புதிய மின் கம்பங்கள் அமைத்து கொடுக்கும் பணியில் ஊழியர்கள் பிசியாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹாஜா மைதீன், தனியார் வணிக வளாகத்தின் வாயிலில் பணி செய்துக்கொண்டிருந்த மின் வாரிய ஊழியர்களின் பொறுப்பற்ற தனத்தை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...





