Thursday, March 19, 2026

தமிழகத்தில் ரமலான் நோன்பு ஆரம்பம் – தலைமை காஜி அறிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு மாதம் இன்றுமுதல் ஆரம்பமாக உள்ளது.

ஹிஜிரி வருடம் பிரகாரம் ரமலான் மாதம் பிறை 1 முதல் 30வரை அதிகாலை 5மணி முதல் மாலை 6:30 வரை இறைவனுக்காக உண்ணாமல் பருகாமல் உண்னா நோன்பிருப்பர்.

வயோதிகர்கள், நோயாளிகள் தவிர்த்து இதர முஸ்லீம்கள் மீது கட்டாய கடமையாகும்.

ரமலான் முடிந்து ஷவ்வால் பிறை 1 அன்று ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.

பெருநாள் தொழுகைக்கு முன்னர் வரியவர்களுக்கு தான தர்மம் செய்வது ஏழைகளின் வாழ்வாதத்திற்கு மிகவுன் உகந்ததாகும்.

அதனால் ஜக்காத் எனும் ஏழை வரியை பெருநாளைக்கு முன்னர் வழங்கிடுவர்.

ரமலான் மாதம் இன்று தொடங்குவதை ஒட்டி தமிழகத்தின் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சில ஊர்களில் ஏழைகள் வழிப் போக்கர்கள் பயன்பெறும் வகையில் சஹர் உணவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சமூக ஊடகங்களின் வாயிலாக தெரியவருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img