Sunday, May 5, 2024

லண்டனில் கவுரவிக்கப்பட்ட அதிரை வீரர்!

Share post:

Date:

- Advertisement -

இங்கிலாந்தில் பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் கம்யூனிட்டி ஆண்டுதோறும் லீக் தொடரை நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தொடர் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற தொடரில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் உட்பட மொத்தம் 419 ரன் எடுத்த ஸ்பர்தான் சிசி அணியின் அதிரை கிரிக்கெட் வீரர் அப்துல் கபூர் (s/o கமால்) பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் லீக்கின் சிறந்த பேட்ஸ்மேனுக்கான மெரிட் விருதை தட்டிச்சென்றார். இந்த விருது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கபூருக்கு வழங்கப்பட்டது. இவர் அதிரை AFCC அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...