Tuesday, March 24, 2026

அதிரை வானில் பறந்த ரயில் – மீனவர்கள் கண்டு ரசித்தனர் !

spot_imgspot_imgspot_imgspot_img

சமீப நாட்களாக வானில் ஒருவித வெளிச்சமான தொடர்வண்டி பிம்பம் வந்து மறைவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து பல்வேறு கருத்துக்களை வானியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

அதே பொன்ற ஒரு பிம்பம் இன்று அதிரை வானில் தென்பட்டதாக மனோகரன் என்ற மீனவர் தெரிவிக்கிறார், ஏரிப்புரக்கரை பகுதியை சேர்ந்த அவர் நண்பர்களோடு நின்று கொண்டிருந்த நேரத்தில் வானில் ரயில் போன்ற பிம்பம் தோன்றி மறைந்ததாகவும், அதில் மிகவும் பிரகாசமான வெளிச்சத்தை கண்டதாக தெரிவிக்கிறார்.

இதுகுறித்து நாம் கூகிலில் தேடிய வகையில், ட்விட்டர் நிறுவனர் எலன் மாஸ்க் அனுப்பிய சிறிய வகை செயற்கை கோள்கள் எனவும்,இது தகவல் தொழில் நுட்பத்திற்கு பயந்பாட்டில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img