Friday, May 3, 2024

சாலை! கட்டிடம்!! நிழற்கூடை! ஏரிப்புறக்கரைக்கு அடித்தது ஜாக்பாட்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஏரிபுரக்கரை ஊராட்சியில் சுமார் ரூ.4கோடியே 83லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு திட்டங்கள் துவக்க விழா நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை பங்கேற்று பணிகளை துவக்கிவைத்தார்.

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முக்கம் முதல் கீழத்தோட்டம் வரையிலான தார்சாலை பணி ரூ.3.52கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அத்தோடு ரூ.10லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடையும் ரூ.71லட்சம் மதிப்பீட்டில் ஏரிபுரக்கரை ஊராட்சி பள்ளிக்கு புதிய கட்டிடமும் கட்டப்பட இருக்கிறது. ஒரேநாளில் முத்தாய்ப்பாய் மூன்று திட்டங்களை பெற்று தந்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். முன்னதாக இந்த விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், திமுக மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், யூசுப், சென்னை அஸ்கர், பொறியாளர் புஷ்பராஜன், சேக்தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...