Saturday, December 13, 2025

⭕⭕⭕ BIG BREAKING: தாம்பரம் சிறப்பு ரயிலில் அதிராம்பட்டினத்திற்கு நிறுத்தம் !

spot_imgspot_imgspot_imgspot_img

சிறப்பு செய்தியாளர் – சுஹைல்.

திருநெல்வேலியிலிருந்து தாமபரத்திற்கு ஞாயிற்று கிழமைக்ளில் செல்லத்தக்க சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றை தென்னக ரயில் அறிவித்து இருக்கிறது.

அந்த தொடர்வண்டி எண் 06004 ஆகும் இந்த ட்ரெயின் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு இரவு 10.11வந்தடையும் எனவும், அதிகாலை 6-15தாம்பரத்தை சென்றடையும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த ட்ரெயினுக்கான முன் பதிவு நாளை காலை துவங்க உள்ள நிலையில் IRCTC இணையதளம் பதிவீடு செய்திருக்கிறது.

இந்த தொடர்வண்டி நீண்ட போராட்டத்தின் பலனாக பேராவூரனியிலும் அதிராம்பட்டினம் நிலையத்திலும் நின்று செல்ல தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்திருக்கிறது.

அதிராம்பட்டினம் அடுத்த நிறுத்தமாக திருத்துறைப்பூண்டி திருவாரூர் மார்க்கமாக தாம்பரத்தை சென்றடையம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img