Friday, May 17, 2024

தீக்கிரையானது அகமது அஷ்ரப்-ன் கோழி பண்ணை!

Share post:

Date:

- Advertisement -

03 ஜனவரி 2021 அன்று அதிகாலை அகமது அஷ்ரப் பண்ணை ஊழியாரிடத்தில் இருந்து அவருக்கு ஃபோன் வந்தது அவரது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்தது செய்தியை தந்தார், அகமது அஷ்ரப் கோழி பண்ணை அரசியல்வாதி ராஜாவின் ஆட்களால் தீயில் எரிக்கப்பட்டது.

செய்வதறியாது திகைத்து நின்ற அகமது அஷ்ரப் காவல் நிலையத்தை நாடினார் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காவலர்களை தனது கைக்குள் வைத்துள்ளது என்பதாலும் அகமது அஷ்ரப் அவரது புகார் மனுவை ஏற்றுக்கொள்ளாமல் அலைக்கழித்தார்கள். நீதி கிடைக்குமா இவருக்கு.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...