Saturday, December 13, 2025

தீக்கிரையானது அகமது அஷ்ரப்-ன் கோழி பண்ணை!

spot_imgspot_imgspot_imgspot_img

03 ஜனவரி 2021 அன்று அதிகாலை அகமது அஷ்ரப் பண்ணை ஊழியாரிடத்தில் இருந்து அவருக்கு ஃபோன் வந்தது அவரது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்தது செய்தியை தந்தார், அகமது அஷ்ரப் கோழி பண்ணை அரசியல்வாதி ராஜாவின் ஆட்களால் தீயில் எரிக்கப்பட்டது.

செய்வதறியாது திகைத்து நின்ற அகமது அஷ்ரப் காவல் நிலையத்தை நாடினார் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காவலர்களை தனது கைக்குள் வைத்துள்ளது என்பதாலும் அகமது அஷ்ரப் அவரது புகார் மனுவை ஏற்றுக்கொள்ளாமல் அலைக்கழித்தார்கள். நீதி கிடைக்குமா இவருக்கு.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img