Saturday, May 18, 2024

இந்திய அளவில் அதிரைக்கு பெருமை… கிராஅத் போட்டியில் அசத்தியவருக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம் பாராட்டு!

Share post:

Date:

- Advertisement -

வேலூர் மாவட்டம் பேரணாம்பேட்டில் செயல்பட்டு வரும் தாரூத் தஜ்வீத் வல் கிராஅத் சார்பில் அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராஅத் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு 30 பேர் தேர்வான நிலையில், அதில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த நசீர் அஹமது, அஹமது முகைதீன், பிலால் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர்.

இறுதிப்போட்டியில் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சேர்ந்த S. நசீர் அஹமது மூன்றாம் இடம் பிடித்து சாதித்தார். அவருக்கு கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளியில் வைத்து பாராட்டு சான்றிதழும், வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...