Saturday, May 18, 2024

உத்தர பிரதேசமாகும் அதிராம்பட்டினம்! பெண்கள் மதரஸாவுக்கு சீல் வைக்க துடிக்கும் நகராட்சி ?ஆலிம்களுக்கு அழுத்தம்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சமீபகாலமாக சிறுபான்மை விரோத போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக பெண்கள் மதரஸா நடைபெற்று வர கூடிய பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடத்தை எந்தவித நோட்டீசும் அளிக்காமல் அவசர அவசரமாக சனிக்கிழமை அன்று நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்த முயற்சி செய்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர கதியில் நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இஸ்லாமிய மத குருமார்களான ஆலிம்களிடம் பெண்கள் மதரஸாவுக்கு விடுமுறை அளிக்குமாறு நகராட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் நடப்பது போல் தற்போது அதிரையில் சிறுபான்மை மக்களின் கல்வி நிலையங்களை சட்டவிரோதமாக நகராட்சி நிர்வாகம் துவம்ஷம் செய்ய நினைப்பது சிறுபான்மை மக்களிடையே பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தை உருவாகியுள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...