Wednesday, March 18, 2026

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.

முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:

01.07.2025 முதல் 15.07.2025 வரை.

வகுப்பின் முக்கியத்துவம்:

குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை பயிற்சியுடன், ஆரம்பத்திலிருந்தே சரியான உச்சரிப்பில் கற்றுத்தரும் வகுப்பாக இது அமைகிறது.

வகுப்பின் சிறப்பம்சங்கள்:

⚫ அடிப்படையிலிருந்து பயிற்சியளிக்கப்படும்: அரபு எழுத்துக்கள் உச்சரிப்பு, ஓதும் முறை, என் அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது.

⚫ குர்ஆனை பிழையின்றி, அதன் சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்காக தஜ்வீது சட்டங்கள் முழுமையாக பயிற்சியளிக்கப்படுகிறது.

⚫ குர்ஆனை அழகிய குரலில் ஓத பயிற்சியளிக்கப்படுகிறது.

வயது ஒரு தடையல்ல! ஆர்வம் இருந்தால் போதும்!

வகுப்பு நேரங்கள்:

🔵 காலை 10 மணி முதல் 11 மணி வரை

🔵 காலை 11 மணி முதல் 12 மணி வரை

இடம்: செக்கடி பள்ளி, அதிராம்பட்டினம்.

📞 பதிவிற்கும் மேலதிக தகவலுக்கும் தொடர்பு கொள்ள: +91 98946 48187

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img