
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
மரண அறிவிப்பு : ஹாஜி M.K.M. சுல்தான் அப்துல் காதிர் அவர்கள்!
மரண அறிவிப்பு : கொழும்பு ஸ்டோர்ஸ்தட்டாரத்தெரு மர்ஹூம் M.K.M. முஹம்மத் முஹைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் O.M. முஹம்மத் ஹனீஃப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.K.M. ஹாஜி முஹம்மத் யாஃகூப் , M.K.M....
மரண அறிவிப்பு : ஹாஜிமா முஹம்மது ஃபாத்திமா அவர்கள்..!
நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீஃபா அவர்களின் மகளும், மர்ஹும் சுல்தான் ஆரிஃப் அவர்களின் மனைவியும், மர்ஹும் அப்துல் லத்தீஃப், மர்ஹூம் அப்துல் கஃபூர், அஹமது கபீர் ஆகியோரின் சகோதரியும், எஸ்.அஹமது...
மரண அறிவிப்பு : தீன் முஹம்மது அவர்கள்!
மரண அறிவிப்பு : மேலத்தெரு ஈச்சங்கா வீட்டு குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம். அப்துல் லத்தீப் அவர்களின் மகனும், பொட்டியப்பா அஹமது ஹாஜா அவர்களின் மருமகனும், முஹம்மது புஹாரி அவர்களின் சகோதரரும், அப்துல் ரஷீத்,...
அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!
சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு...









