Monday, May 6, 2024

மாநில செய்திகள்

Breaking : அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு !

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு...

கொரோனா பாதிப்பிற்காக தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன் ? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் !

கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கும் நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏன் என்று மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா...

உயிர் காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தல் !

கொரோனா வைரஸிற்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன்...

மருந்தகமாக மாற்றப்பட்ட மேலப்பாளையம் பள்ளிவாசல் !

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்று தற்காலிக மருந்தகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு...

குப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா; கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை – மதுரை எம்பி காட்டம் !

கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலைதான் மதுரை கூலித்தொழிலாளியின் தற்கொலை என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கையில், 32 வயதான முஸ்தபாவின் மரணத்தால் என்னால்...

Popular

Subscribe

spot_img