செய்திகள்

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
மரண அறிவிப்பு – (அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜிமா அகமது நாச்சியா)
நடுத்தெரு அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ ஹசனா மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி செ.கு.நெ மீரா சாஹீப் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.அ முஹம்மது அபூபக்கர், ஹாஜி மு.அ. முஹம்மது...
அரஃபாத்!
வெள்ளுடையில் பாவக்கறைவெளுக்கும் வண்ணான் துறை
ஆதி பிதாவும் அன்னையும்சந்தித்த "அருள்மலை"த் திடல்ஆகிரத்தின் "மஹ்ஷரை" நினைவூட்டும் மக்கள் கடல்!
ஒருநிமிடமேனும் தரிபடநிறைவேறும்ஹஜ் எனும் பேறுகருவிலிருந்து பாவக்கறையின்றி வெளியாகும் சிசு போன்று !
கனவினை மெய்ப்டுத்த"கலீலுல்லாஹ்"அறிந்த இடம்"காத்தமுன் நபி" இறுதிப்...
ஔரங்கசீப்பை பெருமைபடுத்துவதா? சிறுவனை கைது செய்த மராட்டிய போலிஸ்.
முகலாய பேரரசர் ஔரங்கசீப்பை மகிமைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பீட் மாவட்டத்தில் உள்ள அஷ்தி நகரத்தைச் சேர்ந்த 14 வயது முஸ்லிம் சிறுவன் மீது மகாராஷ்டிர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுவன் மீது...
அதிரை : SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா !
SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழாவினை அக்கட்சியினர் கொண்டாடி வருகிறர்கள்.
அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகரின் முக்கிய கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது
தஞ்சை தெற்கு மாவட்ட...
அதிரையில் வெறிபிடித்தழையும் தெரு நாய்கள் – ஆக்ரோச கடியால் ஆட்டின் தலையை துண்டாக்கிய கொடூரம்...
அதிராம்பட்டினம் CMPலைன் புதுமனை தெருக்களில் ஏராளமான வீடுகளில் ஆடுமாடு கோழி வளர்த்து வருகிறார்கள்.
இவர்களின் கால்நடைகள் அப்பகுதியில் மேய்ந்து விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பிவிடும்.
இதனிடையே அகோர பசியில் அலைந்து திரியும் வெறிப்பிடித்த தெரு...
ஹஜ் எனும் அருட்பேறு
இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்ப்பு.
சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.
குழந்தையாம் இஸ்மாயில்(அலை)...








