Saturday, May 4, 2024

BREAKING : வக்பு வாரிய கண்கானிப்பாளரை கண்டித்து அதிரை கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரியின் நிர்வாகம் தஞ்சை வக்பு வாரிய கண்கானிப்பாளர் தாரிக் என்வரின் கீழ் இயங்கி வருகிறது.

சமீபத்தில் மாற்றலாகி தஞ்சைக்கு வந்த தாரீக் என்பவர் கல்லூரியின் நிர்வாகத்தை சரிவர செய்யவில்லை எனவும், கல்லூரியின் முதல்வர் அழைப்புகளை எல்லாம்,நிராகரிப்பதாக கூறப்படுகின்றது.

ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பேராசியர்கள்/ நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்லளுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் உள்ளிட்டவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வக்பு வாரிய கண்கானிப்பாளர் தாரிக் இடம் நமது செய்தியாளர் பேச முயன்றிருக்கிறார், அப்போது பேசிய கண்காணிப்பாளர் நேரிடையாக அதிராம்பட்டினம் சென்று கொண்டிருக்கிறேன் என கூறி இணைப்பை துண்டித்து இருக்கிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் நேரம் மாற்றம்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...