தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட ஒரு பகுதிதான் மேலத்தெருவில் உள்ள அல்பாக்கியாத்துல்ஸாலிஹாத் பள்ளிவாசல் அருகில் உள்ள சாக்கடை ஒரு மாதமாக தண்ணீர் ஓடமல் தேங்கி சாலைகளில் வெளியாகிறது அப்பகுதில் வசிக்கும் மக்கள்ளுக்கு போக்குவரத்து இடையூறாக இருக்கின்றனர் மற்றும் அப்பகுதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது .இதற்கு யாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றசாட்டினர் மற்றும் இதனை உடனடியாக சரிசெய்ய மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





