Thursday, March 19, 2026

குளச்சல் பகுதியில் பிறை தென்பட்டதாக வந்த தகவலால் நோன்புக்கு தடை ததஜ அறிவிப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

நோன்பு பெருநாள் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் குளச்சல் பகுதியில் பிறை பார்த்ததாக அல்லாஹ் மீது ஆனையிட்டு வெளி வந்த வீடியோ ஆதராரத்தை வைத்து ததஜ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நோன்பு நோர்பதை நிறுத்த சொல்லி அறிவுரை வழங்கி உள்ளார்கள்.

ஷவ்வால் பிறை முதல் நாள் அன்று நோன்பு நோற்பது ஹராமாகும் எனவும் ததஜவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளன.

இதனிடையே மண்ணடி லிங்கி செட்டி தெருவில் சோசியல் ஆர்கனைசேஷன் சார்பில் பெருநாள் தொழுகைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img