Wednesday, March 18, 2026

கோர விபத்தில் சிக்கிய அதிரை இளைஞர்களுக்கு உதவி செய்யுங்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே 2 நாட்களுக்கு முன்னர் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை நோக்கி சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் எதிரே வந்த வாகனம் எதிர்பாரா விதமாக மோதியதில் அருகே உள்ள கொடிகம்பத்தில் பலமாக மோதி தீவிர மேல் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்கள், கீழத்தெருவை சேர்ந்த ஹாஜி முஹம்மது மொய்தீன் அவர்கள் மருமகன் ,பிலால் நகரை சேர்ந்த ஆசிஃப் சேக் தாவுது அவர்களின் மகன் ஆவர்.

இவர்களுடைய மேல் சிகிச்சைக்காக போதிய பொருளாதாரம் குடும்பத்தினரிடம் இல்லாததால், அவர்களது மேல் சிகிச்சைக்காக நம்மிடம் உதவியை நாடியுள்ளனர்.

எனவே எவ்வளவோ வீண் செலவுகள் செய்கின்ற நாம், நமது ஊர் இரு சகோதரர்களுக்கு நம்மால் முடிந்ததை கொடுத்து உதவி அவர்களது உடல் பூரண குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்..

தொடர்புக்கு:

+91 822 061 6633

+91 962 999 7366

வாகன விபத்தில் சிக்கிக்கொண்ட இளைஞர்கள்:-

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img