Monday, December 1, 2025

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி ! களத்தில் இறங்கிய மின்வாரிய ஊழியர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் ஹபீபா ஹைபர் மால் எதிரே உள்ள மின்மாற்றியிலிருந்து செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் அவ்வழியே செல்லும் வாகனங்களில் உராய்வு ஏற்படும் சூழல் உள்ளது என்றும், இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க மின் கம்பியை உயர்த்த வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியானது.

http://adiraixpress.com/06-07-2018/

இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான அப்பகுயில் மின் வாரிய ஊழியர்கள் உயரழுத்த மின் கம்பிகளை உயர்த்தி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளை போர்கால அடிப்படையில் முன்னெடுக்கும் அதிரை மின் வாரிய அதிகாரிகள் ஊழியர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் பாராட்டை தெரிவித்துள்ளது !

வீடியோ இணைப்பு:-

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img