Monday, December 1, 2025

ஆழ்ந்த சோகத்தில் அதிரை தி.மு.க. நிர்வாகிகள்.!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிரை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலமானதால் பொதுமக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்..

இதில் தி.மு.க நகர செயலாளர் ராம குணசேகரன், துணை செயலாளர் அன்சார் கான், தில்லை நகர், ஒன்றைய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மறைக்க k. இத்ரிஸ், அவை தலைவர் j. j. சாஹுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பா.கு. பகுருதீன் மற்றும் இன்பநாதன், முன்னாள் சேர்மன் S.H. அஸ்லம், பேரூர் இளைஞர் அமைப்பாளர் சாஹுல் ஹமீது, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கோடி நாகராஜ், த.மா.கா. M.M.S. அப்துல் கரீம், மேலும் அனைத்து வார்டு செயலாளர். முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img