Sunday, September 14, 2025

அவசரம்: பட்டுக்கோட்டை அருகே அடையாள தெரியாத நபர் சாலை விபத்து..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அறந்தாங்கி முக்கம் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் இன்று(10.08.2018) மதியம் விபத்துக்குள்ளாகிவிட்டார்.

இதனிடையே பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் முதலுதவி செய்துவிட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது அடையாளம் தெரியாத காரணத்தினால் பட்டுக்கோட்டை தமுமுக அவசர ஊர்தி ஓட்டுநர் மட்டும் தஞ்சைக்கு ஆம்புலன்ஸை இயக்கி சென்றுகொண்டிருக்கின்றார்…..

யாரேனும் இவர்களின் சொந்தங்கள் தெரிந்தால் உரியவர்களிடம் தகவல் சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது…

தகவல் தொடர்புக்கு :- 9688530801

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img