Saturday, September 13, 2025

கோவையில் வைஃபை சேவைக்காக செயற்கை மரம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வா.உ.சி மைதானத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான வைஃபை வசதியுடன் கூடிய செயற்கை மரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். தங்கமரம் எனப்படும் இந்த மரத்தை சுற்றி சுமார் 350 சுற்றளவுக்கு இலவச வைஃபை வசதியை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மரத்தை சுற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதோடு பாதுகாப்புக்காக சிசிடிவி கேமெராக்களும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த ஒரு மரம் மூலம் மாநகராட்சிக்கு விளம்பரம், மின்சக்தி, இடத்திற்கான தொகை என ஆண்டிற்கு ரூ.13 லட்சம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img