Saturday, September 13, 2025

மதுக்கூர் அருகே சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் பலி! பொதுமக்கள் சாலை மறியல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி வாகனம் மதுக்கூர் அருகே மாணவர்களை ஏற்றி சென்றுள்ளது அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மதுக்கூர் மின்வாரிய ஊழியர் சேகர் (வயது38) மீது பள்ளி வாகனம் பலமாக மோதியது இதில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த பொதுமக்கள் வாகன ஓட்டுனரை சிறைபிடித்து வைத்ததாகவும், அவ்வோட்டுனர் மது போதையில் இருந்ததாக கூறி காவல் துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இரண்டுமணி நேரமாக உயிர் இழந்த சேகரின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர் தற்பொழுது காவல் துரையின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டு. அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடல் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img