Friday, March 20, 2026

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க கூட்டதிற்கு அழைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் சென்னை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.

தற்போது விசைப்படகு மீனவர்கள் சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதனால் விசைப்படகு மீனவர் சங்கத்தை கூட்டி முக்கிய முடிவுகள் மேற்கொள்ளவும், மேலும் டீசல் விலை அதிகரிப்பினால் மீனவ தொழிலை தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை ஏற்றுமதி விலைக்கே வழங்கிடக் கோரியும், இலங்கை அரசின் தற்போதைய கடுமையான சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுக் கொள்ளாமல் இருப்பதனாலும், மீன் வளம் இல்லாமல் வாழ்வாதாரம் கெட்டு மீன்பிடி தொழில் கேள்விக்குறி ஆக்கப்பட்டு வருவதற்கு தீர்வு காணவும், மீனவர் சங்கத்தின் எதிர்கால நிலைகளை பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கவும் கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் (24-09-2018) திங்கள்கிழமை காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை மினி பிரியா திருமண மண்டபம் (பேரூந்து நிலையம்) அருகில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் கலந்துக் கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img