Sunday, September 14, 2025

மதுரை விமான நிலையத்தில் தொழுகைக்கான இடம் ஒதுக்கீடு !

spot_imgspot_imgspot_imgspot_img

 

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இஸ்லாமியர்கள் தங்களது வணக்க வழிபாடுகளில் ஈடுபட தொழுகை கூடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்து வருகின்றன.

ஆனால் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பல லட்சக்கணக்கான இஸ்லாமிய பயணிகள் கையாளப்படும் சூழலில் அவர்களுக்கு வழிப்பாட்டு கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தன.

இந்நிலையில் மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் தொழுகைக்கு என இடம் ஒதுக்கப்படுள்ளதாக டெர்மினல் மேனஜிங் தரப்பு தெரிவித்து உள்ளன.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img