Saturday, September 13, 2025

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு : அழைப்புப் பணியில் அதிரை SDPI தீவிரம்.!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

SDPI கட்சி நடத்தும் மாநாடு எதிர்வரும் (21/10/18) ஞாயிற்றுகிழமை அன்று திருச்சி மாநகரில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளுவதற்கு SDPI கட்சி சார்பாக மாவட்ட வாரியாக மாவட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் அழைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியிலும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று நடக்க இருக்கும் மாநாட்டிற்கான அழைப்பினை தீவிரமாக செய்துவருகின்றனர்.

இதில் திமுக நகர செயலாளர்.குணசேகரன், அதிமுக நகர செயலாளர்.பிச்சை, தமுமுக.செய்யது மற்றும் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு நேரில் சென்று தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்க்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்.இழியஸ், பாப்புலர் ப்ராண்ட் அப் இந்தியவுடைய மாவட்ட தலைவர்.ஹாஜா, வக்கீல் நிஜம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சேன்று தொப்புள்குடி உறவுகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img