Monday, September 15, 2025

கஜா புயல் பாதிப்பு: வங்கி கடன்களின் வட்டி, அசலை திருப்பி செலுத்த 1முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம்!

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயல் பாதிப்பு: வங்கி கடன்களின் வட்டி, அசலை திருப்பி செலுத்த 1முதல் 4 ஆண்டுகள் வரை கால அவகாசம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வங்கிகளில் வாங்கிய கடன்களின் வட்டி மற்றும் அசலை திருப்பி செலுத்த ஒரு வருடம் முதல் 4 வருடம் வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்று ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார். இந்த சலுகையை பெறுவதற்கு பயிர் சேதம் 33 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

எனவே பாதிக்கப்பட்ட தென்னை உள்ளிட்ட விவசாயிகள் வங்களில் கடன் பெற்று இருப்பின் முறையாக மதிப்பீடு செய்து இச்சலுகையை பெறலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img