Saturday, September 13, 2025

இரண்டு மாதங்களாகியும் சீரமைக்கப்படாத அதிரை பேருந்து நிலையம்..!! கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 15.11.2018 அன்று அடித்த கஜா புயலால் டெல்டா பகுதிகளுக்கு அதிகமாக சேதம் ஏற்பட்டது.

இந்த புயலால் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்கள் போன்ற பல பொருட்கள் சேதமடைந்ததோடு அனைத்து உயிரினங்களும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் சேதமடைந்த இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று தற்பொழுது பழைய நிலைக்கு திரும்புகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள பேருந்து நிலையத்தில் மேற்கூரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அடித்த கஜா புயலில் உடைந்து விழுந்தது.

பேருந்து நிலையம் என்பது அதிகமாக பொதுமக்களும், வாகனங்களும் குவியும் இடமாக இருக்கின்றது.

இந்நிலையில் இரண்டு மாதங்களாகியும் சரிசெய்யப்படாமல் இந்த மேற்கூரை விழுந்து கிடப்பதால் அதிகமான பொதுமக்களும், வியாபாரிகளும், வாகனஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

எனவே அதிரை பேருந்து நிலையத்தில் விழுந்து கிடக்கும் மேற்கூரையை உடனே சரிசெய்யுமாறு பொதுமக்கள் சார்பாக அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

dav
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img