Sunday, February 1, 2026

தரகர் தெருவை டெங்குவிலிருந்து காப்பாற்ற மறந்த பேரூராட்சி..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை தரகர் தெருவை டெங்கு காய்ச்சலை விட்டு காப்பாற்ற பேரூராட்சி மறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

விரிவான செய்தி :-
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு தரகர் தெருவில் பெரும் சுகாதார சீர்கேடு நடைபெற்று வருகிறது. அதிரை மட்டுமின்றி தமிழகம் எங்கும் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில் அப்பகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்பகுதியில் அல்லப்படாமல் இருப்பதால் வீட்டு கழிவு தண்ணீர் ஓடும் சாக்கடை(வாய்க்காலில்)அடைத்துக்கொண்டு கழிவு நீர் வெளியே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் அளவு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அப்பகுதியை சுத்தம் செய்ய அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img