Sunday, February 1, 2026

திருவள்ளூர் அருகே ஆழ்துளை கிணற்றை காணவில்லையென கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர் .

spot_imgspot_imgspot_imgspot_img

 

திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள நத்தம் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க மூன்று இடங்களில் ஆழ்துளை கிணறு பலலட்சம் செலவில் போடப்பட்டது .

அதில் 2இடங்களில் போர்வெல் அமைக்கும் பணி பெயிலியர் ஆனதாக கூறியும் போடப்பட்ட ஆழ்துளை குழாய்கள் பைப்புகள் மின்மோட்டார்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் சிறுவர்களின் உயிருக்கு உலை வைக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு, மக்கள் வரிப்பணத்தில் போட்ட ஆழ்துளை கிணற்றை காணோம் என ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் குடிநீரின்றி அல்லல் படும் நத்தம் கிராம மக்கள் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

மேலும் சிறுவர்கள் சிக்கும் விதத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு தோண்டிய பள்ளத்தை முறையாக மூடவும் குடிநீர் வழங்கவும் கிராம பொது மக்கள் கேட்டுகொண்டனர்.

தவறும் பட்சத்தில் மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img