Tuesday, December 2, 2025

தொடர் கனமழையால் அதிரையில் சுவர் இடிந்து விபத்து??

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்மேற்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திண்டுக்கல் தேனி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதிரையில் கடந்த இரு வாரங்களாகவே இடைவிடாது பெய்த கன மழையால்  குளங்கள் நிறைந்துள்ளது. நேற்று பெய்த கன மழையில் அதிரை வாய்க்கால்தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவம் நடப்பதற்கு முன் அந்த இடத்தில் தான் அப்பகுதி மக்கள் தங்களது குப்பை கூளங்களை கொட்டி வந்துள்ளனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டும் அப்பகுதி மக்கள் செவி சாய்க்காமலே இருந்து வந்துள்ள நேரத்தில், சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தற்போது அவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img