Saturday, March 21, 2026

அதிரையில் NRC உள்ளிட்ட நாசகார சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுகூட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

NRC,CAA,NPR உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்து நாம் மனிதர் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில் வருகின்ற 10 ஆம் தேதியன்று பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கண்டன பொதுகூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தவ்ஃபீக் தலைமை ஏற்கிறார், இக்கண்டன பொது கூட்டத்திற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் P ஜெய்னுல் ஆபீதீன்,தெஹ்லான் பாக்கவி,உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த கண்டன பொது கூட்டத்திற்கு திரளாக வந்து ஆதரவு தெரிவிக்குமாறு நாம் மனிதர் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சரபுதீன் தெரிவித்து உள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img