Friday, March 20, 2026

தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்று! அதிரையில் SDPIஆர்ப்பாட்ட அழைப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து மக்களைவையில் அதிமுக வாக்களித்தன.

இதனால் அச்சட்டம் பாஸ் செய்யப்பட்டு நாடெங்கிலும் அமல் படுத்த பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் இக்கொடிய சட்டத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

மேலும் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற போராட்ட காரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விளக்கம் தெரிவித்த அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் இப்போராட்டத்தில் கட்சி,இயக்க வேறுபாடுகளின்றி அனைவரும் கலந்துகொண்டு கொடிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க கேட்டு கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img