அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 6வீடுகள் எரிந்து சாம்பலாயின.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், சாகீன்பாக் போராட்ட குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர் அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த தீவிபத்தில் சுமார் 10லட்சம் மதிப்பிலான உடமைகள் தீயில் கருகின.வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு அங்கிருந்த இஸ்லாமியர்கள் முதற்கட்ட வாழ்வாதார உதவிகளை செய்தனர்.
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...