அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 6வீடுகள் எரிந்து சாம்பலாயின.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், சாகீன்பாக் போராட்ட குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர் அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இந்த தீவிபத்தில் சுமார் 10லட்சம் மதிப்பிலான உடமைகள் தீயில் கருகின.வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு அங்கிருந்த இஸ்லாமியர்கள் முதற்கட்ட வாழ்வாதார உதவிகளை செய்தனர்.

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





